லாரி- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து… ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு !

Thirupathur Bus Accident

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி -சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து எதிர் … Read more

தேசிய நெடுஞ்சாலை இடிந்து விழுந்தது..!

அருணாச்சலப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அதன் தலைநகரமான இட்டாநகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 415 இன் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையானது 59 கி.மீ. நீளம் கொண்டது. அண்மையில் கட்டப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலையானது அருணாச்சலப்பிரதேசத்தின் பண்டாரதேவாவில் தொடங்குகிறது. அஸ்ஸாமில் இருக்கும் கோபூரில் இந்த நெடுஞ்சாலை முடிவடைகிறது. இடிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை..! pic.twitter.com/nrZVjtKCKv … Read more

நெஞ்சை பதறவைத்த கோர விபத்து.! பெண் உட்பட 6 பேர் பரிதாப பலி.!

சேலம் நெடுஞ்சாலையில் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்த ஆம்னி பஸ் மீது தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாப பலி. நேபாள நாடு காட்மண்ட் பகுதியைச் சேர்ந்த 33 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஆம்னி பஸ் ஒன்றில் கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள சிறபவம்சங்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆம்னி பஸ்சில் புறப்பட்ட அவர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் … Read more

மண் சரிவால் முடங்கிய தேசிய நெடுஞ்சாலை………வரிசையில் நிற்கும் வாகனங்கள்…!!!

ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில்  பலத்த மண்சரிவு காரணமாக தடை ஏற்பட்டுள்ளது. ஜம்மு – ஸ்ரீநகர்   சுமார் 270 கிலோமீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ நகரில் மண்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட நிலையிலும் நேரத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் ஏதும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் மண்சரிவு காரணமாக சாலையில் இருந்து வெளியேற முடியாமல் பல்வேறு வாகனங்கள் சிக்கியுள்ளன. சாலைத் தடையை அகற்ற மீட்பு நிறுவனங்கள் களமிறங்கியுள்ள நிலையில் … Read more