கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தயார்-புதுச்சேரி முதல்வர்..!

கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ மழையால் அம்மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் கேரள முதலைமைச்சர் பிணராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்  

ரஜினியின் அரசியல் வருகை : தலைவர்கள் வாழ்த்தும் கருத்தும்

ரஜினி அரசியலுக்கு வருவதை பல தலைவர்கள் ஆதரவு  தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், வருகின்றனர். கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து : ‘அரசியலுக்கு வருவாதாக அறிவித்த சகோதரர் ரஜினியின் சமூக  அக்கறைக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ முக.அழகிரி : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி , அவரது வருகையால் அரசியலில் பல மாற்றங்கள் வரும். நான் விரைவில அவரை சந்திக்க உள்ளேன். டிடிவி.தினகரன் : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முக.ஸ்டாலின் : ரஜினி … Read more