அதிமுக – பாஜக கூட்டணி கட்டாய கல்யாணம்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

அதிமுக கூட்டணியில் பாஜக-பாமக-புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.    திமுக – பாஜக கூட்டணி கட்டாய கல்யாணம் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல்  அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி … Read more

” மக்களுக்கான திட்டங்களை ஆளுநர் தடுக்கின்றார் ” நாராயணசாமி ஆவேசம்…!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவர்கூறுகையில் , ஹெல்மட் கட்டாயம் என்ற பெயரில் விதிமீறி செயல்படும் ஆளுநர் கிரண்பேடி  புதுச்சேரி மாநிலத்தின் விவசாயிகள் பிரச்சனை ,  தொழிலாளர்கள் பிரச்சினை ,  பொது மக்களின் சமூக நலத் திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார. இவரின் இந்த போக்கு துணைநிலை ஆளுநருக்கு … Read more

கிரன்பேடி கான்ஸ்டபிள் போன்று செயற்படுகின்றார்…முதல்வர் நாராயணசாமி காட்டம்….!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவிக்கையில் , தலைக்கவசம் விவகாரத்தில் படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெல்மெட் விவகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை சாலை பாதுகாப்பு வார விழாவிலும் நாங்களும் அதையே சொல்லி இருந்தோம் ஆனால் துணைநிலை ஆளுநர் அவர்கள் தன்னிச்சையாக எந்தவித அதிகாரமும் இல்லாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து … Read more

” புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து ” நாராயணசாமி உறுதி…!!

ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் பலப்படுத்த ”  சக்தி ‘ என்ற செயலி நாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று சக்தி என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அப்போது ராகுல் காந்தி பிரதமராவார் . அதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று  முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு தொல்லை கொடுக்கிறார் கிரண்பேடி..! முதல்வர் பகீரங்க குற்றச்சாட்டு..!!வெடிக்கும் பனிப்போர்..!

புதுச்சேரி மாநிலத்திற்கு கிரண்பேடி தொல்லை தருகிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு கிரண்பேடி தொல்லை தருகிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து செய்தியாளிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தராமல், புதுச்சேரி மாநிலத்திற்கு கிரண்பேடி தொல்லை தருகிறார்.என்று தெரிவித்த அவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒத்துழைப்பு எங்களுக்கு இல்லை மேலும் அவர் தரும் தொல்லைகளையும் மீறி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் புதுச்சேரி … Read more

பாஜகவில் கீரல் விழுந்துள்ளது…!முதலமைச்சர் நாராயணசாமி விளாசல்..!

பாஜகவில் தற்போது கீரல் விழுந்துள்ளது என்று முதலமைச்சர் நாராயணசாமி விளாசியுள்ளார். பாஜகவில் தற்போது கீரல் விழுந்துள்ளது என்று தெரிவித்த புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும். புதுச்சேரி 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.ஆனால் கலைஞர் சிலைதிற்ப்பு விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் வேட்பாளாராக ராகுலை முன்மொழிகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது – நாராயணசாமி

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தெரிவிக்கையில், “கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர்வளத் ஆணையத்திடம் சமர்ப்பித்து அனுமதி கேட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அணை … Read more

தீபாவளிக்கு குடும்பங்களுக்கு பரித்தொகை…!!அறிவித்தது அரசு..!

மக்கள் அனைவருக்கும் பரிசுத்தொகையை  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நவ.6 தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதனிடையே தீபாவளிக்கு மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றும் கொண்டாட உள்ளனர்.இந்நிலையில் நேற்று தீபாவளிக்கு நவ.5 தேதியும் விடுமுறை தமிழக அரசு என்று அறிவித்தது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்த பரிசுத்தொகை ரேஷன்கார்டு வைத்து உள்ள அனைத்து குடும்பத்துக்கும் ரூ.1000 … Read more

புதுச்சேரி: பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்கள் நாளை விடுமுறை..! முதல்வர் அறிவிப்பு.!!

புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி. இந்நிலையில் கனமழை அடுத்து புதுச்சேரியில் பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை  முதல்வர் நாராயணசாமி என்று அறித்துள்ளார். மேலும் கனமழையினை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது.அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மழை வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை முழு வீச்சில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில … Read more

காவி..!கலைஞர் நிகழ்ச்சிக்கு வந்தால்.. ஒரு பிரச்சணையும் வராது..!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி..!

எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விரும்பமானவரும்,தலைவருமான கலைஞரின், நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருவது எந்தவித சர்ச்சையையும் ஏற்படுத்தாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த இயக்கத்தை மேலும் வலுவடைய செய்யும் என்றும், அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். DINASUVADU