இன்றயை முட்டை விலை.!

நாமக்கல்லில் முட்டை விலை 3.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் முட்டை விலை நேற்று விலையில் … Read more

இன்றயை முட்டை விலை..!

நாமக்கல்லில் முட்டை விலை 3.70 காசாகவே நீடிக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து ரூ.4.60-ஐ எட்டியது. இந்நிலையில் நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி பிற மண்டலங்களிலும் இந்த விலை உயர்வு காணப்பட்டது. இன்று … Read more

இன்றைய முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா.?

இன்று, முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது, இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அண்மையில் முட்டையிலும் அந்த வைரஸ் தாக்கம் காணப்படும் என வதந்திகள் கிளம்பியதால் முட்டையின் விலை மிகவும் கடுமையாக சரிந்ததுடன், வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றார்களாம். இந்நிலையில், தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக … Read more

மது போதையில் சொத்து கேட்டு ரகளை செய்த மகனை தாறுமாறாக அடித்து கொன்ற தந்தை.!

திருச்செங்கோடு அருகே மகனை அடித்து கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மது போதையில் அருகில் இருப்பவரை துன்புறுத்துவது மற்றும் சொத்து கேட்டு தகராறு செய்த மகன். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி உட்பட்ட தொண்டிகரடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணியின் மகன் அரவிந்த், இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மதுபோதையில் அருகில் உள்ள வீட்டாருடன் சண்டை போடுவது துன்புறுத்துவது போன்ற செயல்கள் செய்து வந்தார். பின்னர் இதையெல்லாம் சகித்து கொண்டு … Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் காதலி மிரட்டியதால் காதலன் தற்கொலை..!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வலியுறுத்தல். மணிகண்டனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். அதே மாவட்டத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டனும் அவரது காதலியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சில நாட்கள் கழித்து மணிகண்டனுக்கு வேறொரு … Read more

5 ஸ்டார் சாக்லேட்டில் புழு.. மிரண்டு போன குழந்தைகள்..!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் அங்கு இயங்கி வரும் கடையில் பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வந்தனர். வீட்டிற்கு சென்று அந்த சாக்லேட்டை பிரித்து பார்கும்போது, அதில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். அவர், ராசி புரத்தை சேர்ந்த மொத்த விற்பனையாளரான கிருஷ்ணா ஏஜென்சியிடம் இருந்த அந்த சாக்லேட்டை வாங்கியதாகவும், அவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறையினரிடம் … Read more

காலிப்பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் போராட்டம்..!!

நாமக்கல், கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டங்கள் … Read more

மேட்டூர் அணையில் 1.30 லட்சம் நீர் திறப்பால் 45க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் முழ்கியது…!!

மேட்டூர் அணையில் 1.30 லட்சம்  நீர் திறப்பால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனிடையே நேற்று முதல் மேட்டூர் அணையில் கூடுதலான நீர் திறந்து விடப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 45க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முழ்கியது. மக்கள் அனைவரும் நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேட்டூர் அணை ஒரே மாதத்தில் இருமுறை தனது முழுகொள்ளவை  எட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு  DINASUVADU_டன் இணைந்திருங்கள்