2 அரை மணி நேரம் என் மூஞ்ச யாரு பாப்பாங்க? டென்ஷனான எம்.ஜி.ஆர்!
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி ஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் தன்னுடன் அடுத்தடுத்த படங்களில் எந்தெந்த நடிகர்கள், நடிகைகள், நடிக்க வேண்டும் என்பதை முதலிலேயே தயாரிப்பாளர்களிடம் பேசி அவர்களுடைய கால்ஷீட் வாங்கி வைத்துக் கொள்வார். அப்படி தான் சரோஜாதேவி மற்றும் நாகேஷ் இருவரையும் தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாகவே நடிக்க கமிட்டாக வைத்து … Read more