மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பை பார்வையிட்டு வரும் பிரதமர்..!

மேற்கு வங்கத்தை வெளுத்து வாங்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். இதனைதொடர்ந்து, அவர் ஒடிசாவில் புயல் பாதிப்புகளை காண புறப்படவுள்ளார்.  வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல், கடந்த 20 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. … Read more

எங்களுக்கு விமான சேவை வேண்டாம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.!

தமிழகத்தில் வரும் 25 -ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் மாதம்  25-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகின்ற  25-ம்  தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என அந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். இதையடுத்து, சென்னை, … Read more

ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிட மேற்குவங்கம் வந்தடைந்த பிரதமர்!

மேற்கு வங்கத்தை வெளுத்து வாங்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்தார்.  வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல், 20 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது.  4 மணிநேரமாக நகர்ந்த இந்த … Read more

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பிரதமர் மோடி பார்வை !

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார். வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. … Read more

இன்று அமைச்சரவை கூட்டம் .! ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்த ஆலோசனை..?

இன்று  காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் இன்று  காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப்பணி குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றும் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக வெளியிட்டார். இந்த பொருளாதார ஊக்குவிப்பு … Read more

Amphan புயல் – பிரதமர் ஆலோசனை..!

Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். வங்க கடலில் உருவாகிய ஆம்பன் புயலானது, அதி தீவிர புயலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் மாலைஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்றின் வேகத்துடன்  கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையல், Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மத்திய உள்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை … Read more

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு.! முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம்.!

மத்திய அரசின் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  முதல்வர் பழனிச்சாமி கடிதம். விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை  ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். Text of the D.O. letter dated 18.5.2020 of Thiru. Edappadi K.Palaniswami, Hon’ble Chief Minister of Tamil Nadu, addressed to Shri.Narendra Modi, Hon’ble Prime Minister of India pic.twitter.com/cuRAB71j8e — … Read more

நிதி அமைச்சரின் அறிவிப்பு இந்த துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்- பிரதமர்மோடி .!

நிதியமைச்சர் அறிவித்த  இன்றைய அறிவிப்பில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர். சமீபத்தில் பிரதமர் மோடி பொருளாதார சீரமைக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், இந்த நிதியால் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த  திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார். அதன்படி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை   சுயசார்பு பாரதம் என்ற பெயரில்  5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா … Read more

குறு உணவு நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். முதல்கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் வெளியிட்டார். தற்போது, சுயசார்பு திட்டத்தில் 3ம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டு வருகிறார். … Read more

கால்நடைகளுக்கான நிதி ஒதுக்கீடு! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு!

கால்நடைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பாய் வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட  அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.   இந்நிலையில், கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13,343 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100% கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து வழங்குவதற்கு … Read more