மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.  பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட  அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  இந்த அறிவிப்பில், மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வளத் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், … Read more

பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி திட்டதிற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு!

பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி திட்டதிற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு. பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்ர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில், உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் இதுகுறித்து கூறுகையில், ‘இந்தியாவின் அறிவிப்பு, மிகவும் வரவேற்புக்குரிய நிகழ்வு. வளரும் நாடுகளின் … Read more

பிரதமரின் திட்டம் நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு பலனளிக்குமா.? கமல்ஹாசன் டுவிட்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி நேற்றைய தினம் டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் … Read more

முக்கிய அறிவிப்பு வெளியாகுமா.? சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரை.!

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார்.  நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இரவு மக்களிடம் உரையாற்ற உள்ளார். இந்த உரையில் கொரோனா தடுப்பு குறித்தும்  ஊரடங்கு நீடிப்பதா.? இல்லை தளர்வு செய்யப்படுவாதா.? போன்ற முக்கிய அறிவிப்பை அறிவிக்க வாய்ப்பு … Read more

முதல்வரே உங்களது அரசு சரியாக செயல்படவில்லை என்றால் குண்டாஸை நாடு வேண்டியிருக்கும் – மீரா மிதுன்.!

மீரா மிதுனின் புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து. அந்த புகைப்படத்துடனை சுட்டி காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், பிரதமரையும் டேக் செய்துள்ளார். இதற்கு உங்களது அரசு சரியாக செயல்படவில்லை என்று கேட்டுள்ளார். மீரா மிதுனை பயனாளி ஒருவர் மீரா மிதுனின் புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்துள்ளார். அந்த புகைப்படத்துடனை சுட்டி காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், பிரதமரையும் டேக் செய்துள்ளார். மேலும் இதை போன்ற ஆபாசமான முறையிலான பிரச்சினைகளே சினிமா பிரபலங்களில் நான் மட்டுமே … Read more

இர்பான் கானின் மறைவு சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு ! – நரேந்திர மோடி ட்விட்

இர்பான் கானின் மறைவு சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என நரேந்திர மோடி ட்விட் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.29) உயிரிழந்தார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் என அனைவரும் ட்விட்டர் மூலம் கண்ணீர்  அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இர்பான் கானின் மறைவுக்கு … Read more

கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டது என்ற செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்-மோடி.!

இரண்டாவது முறையாக இன்று பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாறினார்.அப்போது, மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில்,  இரண்டாவது முறையாக இன்று பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாறினார்.  “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பேசிய மோடி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு விட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன் … Read more

இரண்டாவது முறையாக " மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ள மோடி.!

 இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இன்று “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.  பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற  “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது. இதையெடுத்து, அதே ஆண்டு விஜயதசமி அன்று தனது முதல் உரையாற்றினார். பின்னர் மீண்டும் 2019-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து  “மன் கி பாத்” நிகழ்ச்சியை  கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கினார். இதையெடுத்து, மாதத்தின் … Read more

வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் -மோடி .!

 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும்  என தெரிவித்தார். கடந்த 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி,  ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, E-Gram மொபைல் செயலியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய மோடி, கொரோனா தடுப்பு பணியில் ஊராட்சிகளின் பங்கு … Read more

BREAKING: முதல்வருடன் மோடி பேச்சு.! ரேபிட் கிட் வழங்க முதல்வர் கோரிக்கை .!

தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புகள் தொடர்பாகவும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர்  பழனிசாமியிடம் தொலைபேசி மூலம்  கேட்டறிந்தார். பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  பழனிசாமி விளக்கம் கொடுத்தார். தொலைபேசி மூலம் பேசும்போது, தமிழகத்திற்க்கு கூடுதலாக ரேபிட் கிட் வழங்க முதல்வர் … Read more