18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.!தீர்ப்பு எப்படி வரும்….! தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும்?
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும் என்பதை காண்போம். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் … Read more