18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.!தீர்ப்பு எப்படி வரும்….! தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும்?

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில்  தீர்ப்பு தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும் என்பதை காண்போம். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.   மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் … Read more

Breaking News:18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…!இன்று தீர்ப்பு  வழங்குகிறார் 3வது நீதிபதி சத்யநாராயணன்…!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு  வழங்கவுள்ளார் 3வது நீதிபதி சத்யநாராயணன். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 … Read more

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு…! ஓரிரு நாட்களில் விசாரணை…! முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை…!

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் … Read more

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:இன்று நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணை!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று முன்தினம் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் … Read more

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணை!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. நேற்று  வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பு … Read more

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு!

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். முன்னதாக 18 எம.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்  மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?நீதிபதி கிருபாகரன் கேள்வி

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று  நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு விவரம்: அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் … Read more