18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு!

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

முன்னதாக 18 எம.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்  மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

Leave a Comment