20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று…!

இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் மற்றும் கேதரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தவர் தான் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். இரும்பு தொழிற்சாலையில் கிரேன் இயக்குனராக இருந்த இவரது தந்தை ஜோசப் ஒரு இசைக் கலைஞனாக இருந்துள்ளார். இந்நிலையில் காலப்போக்கில் மைக்கேல் ஜாக்சனும் இசையில் … Read more

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் இன்று!

இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் வரலாற்றில் இன்று. 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் மற்றும் கேதரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தவர் தான் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். இரும்பு தொழிற்சாலையில் கிரேன் இயக்குனராக இருந்த இவரது தந்தை ஜோசப் ஒரு இசைக் கலைஞனாக இருந்துள்ளார். இந்நிலையில் காலப்போக்கில் … Read more

மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 1,61,84,30,000 கோடிக்கு விற்பனை

கலிபோர்னியாவில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற நெவர்லேண்ட் ராஞ்ச் பண்ணை வீடு அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்க்கப்பட்டுள்ளது.இது சுமார் 2,700 ஏக்கர் பரப்புடையதாகும்.இந்த பண்ணை வீட்டில் வைத்து மைக்கேல் ஜாக்சன் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது  வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் மைக்கேல் ஜாக்சன் இந்த பண்ணை வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.அவர் இறந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சொத்து விற்கப்பட்டுள்ளது.இதனை பிரபல முதலீட்டாளர் … Read more

மீண்டும் மைக்கேல் ஜாக்சன்.! குழப்பத்தில் ரசிகர்கள் டிஎன்ஏ சோதனை செய்ய வலியுறுத்தல்.!

பார்சிலோனாவில் பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக அப்படியே இருக்கிறார். செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.  பார்சிலோனாவில் பாப் பாடல் மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாலும், முகத்தில் பல … Read more

பலமுறை தற்கொலை முயற்சி செய்த மைக்கல் ஜாக்சன் மகள் !!!

கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த பிறகு பத்திரிகை ஒன்றுக்கு  பேட்டி அளித்த பாரிஸ் ஜாக்சன்  தான் இதற்கு முன்பு  பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். “லீவிங் நெவர்லேண்ட்” என்ற  ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாப் பாடல் உலகின் மன்னரான வலம் வந்தார் மைக்கேல் ஜாக்சன்.இவர் கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் உயிர் இறந்தார்.மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற 20 வயது … Read more

“leaving neverland”திரைப்படத்தால் மைக்கல் ஜாக்சனின் 2 பில்லியன் டாலர் சொத்துகளை இழக்க வேண்டிய நிலைமை !!!

ஆவணப்படத்தில் மைக்கல் ஜாக்சன் குழந்தைகள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தனர். 2பில்லியன் டாலர் சொத்துக்களை இழப்பீடு . மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜாக்சன் தொடர்பில் தனியார் நிறுவனம் ஓன்று சமீபத்தில் என்ற ஆவணப்படம் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தில் மைக்கல் ஜாக்சன் குழந்தைகள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தனர். இந்த ஆவணப்படம் உலகமுழுவதும் … Read more

பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக மைக்கேல் ஜாக்சன் பாடல்களை நிறுத்திய “பிபிசி” ரேடியோ!!

மைக்கேல் ஜாக்சன் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதனால் மைக்கேல் ஜாக்சனின்  பாடல்களை கடந்த மாதம் 24-ந் தேதிக்கு பிறகு “பிபிசி” ரேடியோவில் நிறுத்தினர். உலகின் “பாப்” பாடல்களுக்கு மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார். இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் சிறுவர்களாக இருந்தபோது  பலமுறை மைக்கேல் … Read more

பாப் இசையின் மூடி சூடா மன்னனின் 35 வருடமாக முறியடிக்கப்படாத திரில்லர் ஆல்பம்..!!

பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் மைக்கேல் ஜாக்ஸன் இவடைய நடனமும்,பாடல்களும் அனைவரையும் கவர்ந்து எழுத்தது.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் உள்ளனர்.இந்நிலையில் மைக்கேல் ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியுள்ளது.இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   பாப் இசை உலகில் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்ஸன் 1983ம் ஆண்டு டிசம்பர் 2 தேதி திரில்லர் என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஆல்பம் வெளியிடு வரை அவர்  … Read more