பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றிய வழக்கில் ஒருவர் கைது.!

மத்திய பிரதேசத்தில் ஃபாரூக் கான் என்பவரின் வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா கிராமத்தில் வசிக்கும் ஃபாரூக் கான் வீட்டின் மேல் நமது அண்டை நாட்டின் கொடியை ஏற்றி இருப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் லகன் சிங்கை அந்த இடத்திற்குச் சென்று உண்மையில் பாகிஸ்தான் … Read more

தமிழ்நாட்டிலும் சட்டமியற்ற அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ்

மத்தியப் பிரதேசத்தை போல தமிழ்நாட்டிலும் சட்டமியற்ற அரசு முன்வர வேண்டும் என்று  ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாநில அரசு வேலைகள் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதற்காக அரசு தேவையான சட்ட விதிகளை செய்து வருவதாகவும், மத்திய பிரதேசத்தின் வளங்கள் மாநில இளைஞர்களுக்கானது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில … Read more

தனது கடமையை செய்ய 450 கிமீ நடந்தே சென்ற காவலர்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது. இதனால், விமானம், ரயில், பேருந்து என பொது போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கட்டாய தேவை (அனுமதி பெற்று செல்லலாம்) தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியில் வர அனுமதி இல்லை.  இந்நிலையில் , உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திக்விஜய் சர்மா எனும் 22 வயது இளம் காவலர். இம்மாதம் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விடுமுறையில் இருந்துள்ளார். அதற்கிடையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், போக்குவரத்து தடைபட்டது. … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு ! ஒத்திவைத்த நீதிமன்றம்

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார். மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கவில்லை.இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு.!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார். மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கவில்லை.இந்நிலையில்  ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  இதையெடுத்து இன்று … Read more

கொரோனா எதிரொலி ! கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

மத்தியப்பிரதேச சட்டப்பேரவை  கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார்.மீதமுள்ள  16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை.  இதற்கு இடையில் தான் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று  பெரும்பான்மையை நிரூபிக்குமாறு … Read more

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு  காங்கிரஸ் அரசுக்கு ஆளுநர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.      காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா  டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார்.இதற்கு இடையில் தான் ஆளுநர் லால்ஜி டாண்டன்  மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை … Read more

மாநிலங்களவை வேட்பாளராக பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா  மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

ம.பி. அரசுக்கு சிக்கல் ! ஜே.பி.நட்டா – அமித்ஷா ஆலோசனை

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.  இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ம.பி. அரசுக்கு சிக்கல் ! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா

மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு இடையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.பின்னர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவரது ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றது. இந்நிலையில்  மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 … Read more