‘இப்போ தான் நிம்மதி’ ..வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் ஓபன் டாக் ..!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற போட்டிக்கு பின் டெல்லி அணியன் கேப்டன் ஆன ரிஷப் பண்ட் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி அணியும் பாரத் ரத்னா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாட களமிறங்கியது. இதனால் நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்களில் லக்னோ … Read more