ஜோதிகாவின் பேச்சை கேட்டு உண்டியலில் போடாமல் ஏழைகளுக்கு உதவிய ஆசிரியர்.!

ஜோதிகா சொன்னதை கேட்டு ஆசிரியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்காக வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டத்தில் இளைஞர்களின் பேவரட்டாக இருந்தவர் தான்  மற்றும் ஜோதிகா.பலமுன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கமல், மாதவன் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்கள்.இவர் பூவெல்லாம் கேட்டுபார் என்ற தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களை நடித்து பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். அதன் … Read more

ஜோதிகா புகார் செய்த மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள்..!

ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லை என்றும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோயில்களில் உண்டியலில் … Read more

ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யா! நடிகர் விஜய் சேதுபதியின் ட்வீட்!

ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யாவிற்கு, நடிகர் விஜய்சேதுபதியின் ட்வீட். நடிகை ஜோதிகா கோயில்களை போலவே, பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என கூறியிருந்தார். இவரது இந்த கருத்திற்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், ஜோதிகாவின் கணவரும், பிரபல நடிகருமான சூர்யா, ஜோதிகாவின் இந்த கருத்தில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து அவர் இணைய பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையை  தனது … Read more

இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும் – இயக்குனர் சேரன்

இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும். மீண்டும் இங்கும் ஒருசாரார் மட்டுமே பயன்பெறுவது  மாற வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், … Read more

விருது விழாவில் சிலம்பம் சுற்றி அசத்திய சூர்யாவின் மனைவி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது மனைவி தான் ஜோதிகா. இவர் தமிழில் வாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், நடிகை ஜோதிகா சென்னையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்வில் சேலையில் கலந்து கொண்ட ஜோதிகா, மேடையிலேயே சிலம்பம் … Read more

சூர்யாவின் சகோதரி பாடியுள்ள “வா செல்லம்” பாடல் இதோ!

இயக்குனர் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மகள் வந்தால். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ‘வா செல்லம்’ என்ற பாடலை சிவகுமாரின் மகளும் சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. A song that melts your heart … Read more

கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்திற்கு இது தான் தலைப்பு!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘தம்பி’ என தலைப்பிடபட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கார்த்தி வெளியிட்டுள்ளார்.   … Read more

தனது மனைவியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாக்பாட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இவர், ‘ இந்த படத்திற்காக ஜோதிகா சிலம்பம் கற்றுக்கொண்டதாகவும், அவர் ஜோவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

நயன்தாராவிற்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொலையுதிகாலம் திரைப்படம் காப்புரிமை பிரச்சனையால், ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற டைட்டிலுடன், தமன்னா மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக தமிழில் இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து, இப்படம் ஜூலை … Read more

நடிகை ஜோதிகா மீது புகார்! ராட்சசி படத்திற்கு தடை விதிக்கப்படுமா?

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் திருமணமாகி சில வருடங்கள் கடந்த பின்பே மீண்டும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜோதிகா ராட்சசி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ” அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தும் வகையில் ராட்சசி படம் … Read more