விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது – எல்லையில் மோடி பேச்சு.!

இந்திய -சீன எல்லை லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில்கடந்த மாதம் 15-ம் தேதி  இருநாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும்  தங்களது படைகளை குவித்து வந்தன. இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தனர். இந்நிலையில், நேற்று எந்த வித முன் அறிவிப்பு இன்றி … Read more

மர்மம் என்ன ? எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? சிதம்பரம் கேள்வி

எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் நேற்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றினார். அதில், இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு திரும்பவம் வீர அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார். மேலும் லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்று … Read more

பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது –  சீனா.!

இந்திய -சீன எல்லை லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில்கடந்த மாதம் 15-ம் தேதி  இருநாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும்  தங்களது படைகளை குவித்து வந்தன. இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தனர். இந்நிலையில், நேற்று எந்த வித முன் அறிவிப்பு இன்றி … Read more

#BREAKING :லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

 லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான்  இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா  வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது .தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் சீனா – … Read more

சீனா மீது நடத்தப்பட்ட டிஜிட்டல் தாக்குதல் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.!

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம்  15-ம் தேதி நடைபெற்ற இந்திய,சீனவீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம். சீன தரப்பில் ஏற்பட்ட உயிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக சீனா அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. மோதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பதட்டம் தணிந்து வருகிறது. சமீபத்தில், சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர் இட், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய … Read more

#BREAKING: ராஜ்நாத் சிங் லடாக் பயணம் ஒத்திவைப்பு.!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தின் லடாக் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் சீன இராணுவத்துடன் எல்லையில் ஏற்பட்ட மோதல் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ய  ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்லவிருந்தார். இந்நிலையில், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால்,  அவர் மீண்டும் பயணம் செய்யும் தேதி வெளியாகவில்லை. இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான மோதலுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சரின் லடாக் பயணத்தின் முதல் பயணமாக இது இருந்தது. அவருடன் ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நர்வானே செல்லவிருந்தார். இராணுவத் தலைவர் … Read more

#BREAKING: லடாக்கிற்கு ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வை.!

உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் சீன ஆக்கிரமிப்பைக் கருத்தில் கொண்டு கிழக்கு லடாக்கின் பாதுகாப்பு நிலைமைகளை  ஆய்வு செய்ய  வருகின்ற வெள்ளிக்கிழமை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோர்  லேவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#BREAKING: லடாக் எல்லையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.!

இந்திய – சீன ராணுவ கமாண்டர்கள் இடையிலான மூன்றாவது பேச்சுவார்த்தை தொடங்கியது. மூன்றாவது முறையாக நடக்கும் இந்த பேச்சு வார்த்தையில் லடாக்கில் பதற்றம் தணிப்பது பற்றி ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தையும்  சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை விவகாரம்.! இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை.!

லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் நிலையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன இராணுவ வீரர்களுக்குக்கிடையில் கடந்த 15 -ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால், இரு நாடுகளுக்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த  பிரச்சினையை பேச்சுவார்த்தை … Read more

இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தி இருக்கும் – ராகுலை சாடிய பிரக்யா சிங்

இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள் என்று ராகுல் குறித்து பேசியுள்ளார் பாஜகவின் பிரக்யா சிங் தாகூர். இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது. … Read more