விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்”

அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக  தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ககளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் சமிக்கை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது . இந்த நிகழ்வை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி விக்ரம் லேண்டருடன் தொடர்பு இழந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகங்கள் வாடியிருப்பதை கண்டு   விஞ்ஞானிகளை தைரியமாக இருக்கும்படியும்  அவர் விஞ்ஞானிகளுக்கு  தான் ஆதரவளிப்பதாகவும் அவர்களிடம் … Read more

2022 -ல் இந்தியாவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு…பிரதமர் மோடி கருத்து…!!

2022 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதில் சர்வதேச வர்த்தகம், நிதி மற்றும் வரி முறைகள் குறித்து உறுப்புநாட்டு தலைவர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.ஜி-20 மாநாட்டை இந்தியா … Read more

அனைவருக்கும் போனஸாக ஒரு கார் பரிசு …அசத்தும் வைர வியாபாரி..மோடி பங்கேற்பு…!!

குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். குஜராத் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊழியர்களுக்கு இவர் ஒவ்வொரு ஆண்டும் … Read more

ரூ.15 ,00,000 எங்கே…கருப்பு பணம் எங்கே…பழைய ரூ 500 , ரூ 1000 ஒழிக்க என்ன காரணம்…பதில் இல்லா மத்திய அரசு..!!

பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப்பணம் அனைத்தும் மீட்கப்பட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் விகிதம் செலுத் தப்படும் என்று 2014 மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்தபின், 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த மோடி, இது கறுப்புப் பணம், கள்ளப்பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கை என்று மக்களிடம் கூறினார்.ஆனால், … Read more

ரூ 4,991,00,00,000 , "மத்திய அரசின் விளம்பர செலவு"கடந்த ஆட்சியை விட 2 % உயர்வு..!!

மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்க்காக ரூபாய் 4991 கோடி கோடி செலவழித்ததாக தெரியவந்துள்ளது.மத்திய ஆட்சியில் மோடி தலைமயிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்க்காக மட்டும் ரூபாய் 4991 கோடி செலவழித்ததாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.மேலும் இது முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவளித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.நொய்டாவை சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர்  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை … Read more

‘ரூபாய் 5,00,00,00,00,00 கடன் வாங்கிட்டு ஓட்டம்’ வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு “நீளும் மோசடி பட்டியல்..!!

விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து அடுத்ததாக குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வங்கியில் 5 ஆயிரம் கோடி கடன்வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச்சென்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வருகிறார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து … Read more

“மோடி ஒரு கேடி” இந்தியளவில் ட்ரெண்ட் பெரும் பரபரப்பு..!!

இந்தியளவில்  ட்விட்டரில், ”எங்கள் பிரதமர் திருடர்” என்று அதிகளவில் அளவில் ட்ரெண்டானது, பரபரப்பை ஏற்படுத்தியது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துறை செய்தது பிரதமர் மோடிதான் என்று ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நடந்த பத்திரிகையளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் நரேந்திர  மோடி தான் பரிந்துறை செய்தார் என்று சொல்லியிருக்கிறார். அதில், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பேச்சு மூலம் நம் நாட்டின் பிரதமர் மோடி … Read more

“இந்தியா , பாகிஸ்தான் பேச்சுவார்த்தை” பிரதமர் வலியுறுத்தல்..!!

தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராக இருக்கிறது, இம்ரான் கான் புது டெல்லி , பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இம்ரான் கான் எழுதிய கடிதத்தில், ‘இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் … Read more

பிரதமர் நரேந்திர மோடி வேதனை?பத்ம விருதுகளை பெற இவர்களுக்கு மட்டும்தான் தகுதியா?

பிரதமர் நரேந்திர மோடி பத்ம விருதுகளை பெற டெல்லிவாசிகள் மட்டுமே தகுதி படைத்தவர்களா என  கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission) புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பத்ம விருதுகள் குறித்து பேசினார். நாட்டின் விடுதலைக்கு பிறகு பெரும்பாலான பத்ம விருதுகள் டெல்லியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வாங்கியுள்ளனர் என கருதுவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளின் உடல் நலத்தைப் பேணும் மருத்துவர்கள் என தெரிவித்துள்ளார். … Read more