#Cricket Breaking: டக் அவுட் ஆன விராட் கோலி; தடுமாறும் இந்திய அணி – 59/3 (31)

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது மட்டுமே இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 மற்றும் இங்கிலாந்து ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.நேற்று இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடந்த டெஸ்ட்டை போல ஆக்ரோஷமாக வீசினர்.அக்ஸர் 4 … Read more

IND vs ENG Day 2 Live: நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நேரலை இதோ!

Mar-5–2021 11 :12 இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் புஜாரா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்பு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 8 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பென் ஃபோக்ஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இந்நிலையில் இந்திய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.IND 62/3 (33.1) Mar-4-2021  : இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் … Read more

#Ind vs Eng:நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள  நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.  

#Cricket Update:வெளிநாட்டில் சீமிங் டிராக்குகளில் விளையாடும்போது எங்களுக்கு கசக்கவில்லை -விராட் கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.இந்திய கேப்டன் விராட் கோலி இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . சர்ச்சையும் விராட்கோலி பதிலும் : அகமதாபாத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டில் ஆடுகளம் இரண்டு நாட்களுக்குள் பகல்-இரவு போட்டி முடிந்ததும் ஒரு முக்கிய பேசும் பொருளாக மாறியது. இது பற்றி விராட் கோலி கூறுகையில் ,நானும் எனது அணியும் வெற்றிபெற விளையாடுவதால்,இந்த மாதிரியான சலுகைகள் குறித்த கேள்விகளுக்கு … Read more

#CricketUpdate:நான்காவது டெஸ்ட்டிலிருந்த பும்ரா விலகியதிற்கு இதுதான் காரணம்

இந்தியாவின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் இருந்து விலகியதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அவரது திடிர் விலகல் பும்ரா உடலை தகுதி பிரச்னையால் விலகினாரா என்ற கேள்வி எழுந்தது இதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரி ஒருவர்,”பும்ராவிற்கு உடற்தகுதி குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. அவர் தான் வளர்ந்த சொந்த ஊரில் தற்பொழுது இருக்கிறார்.தனது வீட்டில் தாயாருடன் தங்கியிருந்த சிறிது ஓய்வெடுக்கவும் நேரத்தை செலவிடவும் விரும்புகிறார்.இதனால் தான் அவர் … Read more

#WTC:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ்: இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணியில் அக்சர் படேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.பின்னர் இறங்கிய இந்திய … Read more

#Ind vs Eng :முதல் நாள் முடிவு ; பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் ஆடுகளம் – 99/3 (33)

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில்  நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்களையும் அடுத்து அடுத்து இழந்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான அக்ஸர் 6 விக்கெட்களையும் அஸ்வின் 3 மற்றும் இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினார்.இப்படி இந்திய அணியின் சூழலில் இங்கிலாந்து சமாளிக்க முடியாமல் வீழ்ந்தது.அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் … Read more

#Ind vs Eng:ஏமாற்றம் தந்த புஜாரா 2 விக்கெட்களை இழந்து நிதான ஆட்டத்தில் இந்திய அணி 91-2 (30 OVER)

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 112 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்பு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை ஆடி வந்தனர்.இதற்கிடையில் சுப்மான் கில் 51 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஃப்ரா வீசிய பந்தில் ஜாக் … Read more

#Cricket Breaking:இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது இரட்டை சதத்தை அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.ஜோ ரூட் க்கு இது 100 வது டெஸ்ட் போட்டியாகும்.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் … Read more

Cricket Breaking:டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, ஷாபாஸ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி வீரர்கள்: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட் … Read more