அகவிலைப்படியை வழங்க வேண்டும் – அண்ணாமலை

1.07.2022ல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை என அண்ணாமலை குற்றசாட்டு. அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 1.07.2022ல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஏற்கெனவே இருந்த 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதையடுத்து … Read more

#BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்தது தமிழக அரசு.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BREAKING : தமிழக அரசு … Read more

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், 10,000 ரூபாய் முன்பணம்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

தீபாவளி போனஸ் வழங்குவதில் தேவையற்ற தாமதம் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட உள்ளது. தீபாவளி பண்டிகையை யொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் குரூப் ‘பி’ மற்றும் … Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் – சசிகலா

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என சசிகலா வேண்டுகோள். தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை திமுக தலைமையிலான அரசு உடனே வழங்கிட வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல் தரவேண்டிய 3% அகவிலைப்படி உயர்வை முன்தேயிட்டு அறிவித்து, நிலுவைத்தொகையோடு உடனே வழங்கிட வேண்டும். தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துகொண்டு, ஆட்சி … Read more

#JustNow: விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு என அறிவிப்பு. ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வித்துறை தனி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆண்டுதோறும் 15 நாட்கள் அல்லது 2 ஆண்டுகளில் 30 நாட்களுக்கு உரிய ஈட்டிய விடுப்பினை சரண் … Read more

அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் திமுக – சீமான் காட்டம்

ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் … Read more

புத்தாண்டு பரிசு.! அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அறிவிப்பு.!

9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்ட்டுள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, அனைத்து அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு அதிகரிக்கவும், அவர்களின் ஓய்வூதிய வயதை தற்போதுள்ள 58 வயதிலிருந்து உயர்த்தியுள்ளார். யாருக்கெல்லாம் சம்பள உயர்வு: அதாவது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், உதவி உதவி ஊழியர்கள், வேலை வசூலிக்கும் ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், முழுநேர நிரந்தர ஊழியர்கள், பகுதிநேர நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் … Read more