மூத்தவன் முன்னவனுக்கு பிடித்த முத்தான 21 …!பற்றி அறிவீர்களா..?

கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம்.நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவரும் இன்றே விழாவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க துவங்கி விட்டனர். விடிந்தால் சதுர்த்தி கொண்டாட்டம் அவ்வாறு கொண்டாடும் விழாவின் நாயகனுக்கு பிடித்த 21 வகையான மலர்கள் ,பழங்கள் , நைவைத்தியங்கள், இலைகள் பற்றி அறிந்து அவற்றை அவருக்கு படைத்து  ஆணைமுகத்தவனின்  அருளை பெறுவோம்.   விநாயகருக்கு பிடித்த மற்றும் படைக்கப்படும் … Read more

களிமண் பிள்ளையாரை வைத்து வழிபட்டால் ஏற்படும் பலன்களை பற்றி அறிவீர்களா..??

மூலப்பொருள் என்று வணங்கப்படும் முதன்மை கடவுள் விநாயகர் வேழ முகத்தவன் வினைகளை அகற்றி வெற்றி அருளும் அருள் வள்ளல், வணங்குவோரை வாரி அனைத்து அறிவையும் ஆற்றலையும்  கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக்  கொடுக்கும்  அளப்பரியவர். அவருடைய அவதார தினமாக கொண்டாடப்படும் சதுர்த்தி இந்தாண்டு வரும் திங்கள் அன்று கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் மிகவும் சிறப்பு மிக்கவர் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்றால்  கோவிலுக்கு சென்று  வணங்க வேண்டும் ஆனால் விநாயகரை நினைத்த நிமிடத்தில் திரும்பிய இடமெல்லாம் இருப்பவர். … Read more

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு பிறந்தநாள் !

இந்து சமய கடவுளில் முதற்முதல் கடவுளாக இருப்பவர் விநாயர். அவரை வணங்கி விட்டு தான் நாம் எல்லா காரியங்களையும் செய்து வருகிறோம்.அப்படி செய்தால் நாம் எண்ணியது எண்ணியவாறு மிகவும் சிறப்பாக நடக்கும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட பட்டு வருகிறது.அன்றைய நாளில் மண்,மரம் ,கல்,செம்பு முதலியவற்றால் பிள்ளையாரை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகிறது. இந்நிலையில் வீடுகளில் களிமண்ணால் பிள்ளையாரை வைத்து அருகம்புல் மற்றும் எருக்கம் மாலை … Read more

விநாயகருக்கு ஏன் எலி வாகனமாக மாறியது தெரியுமா..?அது பற்றிய சுவாரஸ்யமான தகவல் இதோ..!

விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த  காலத்தில் ஒரு முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உப தேவதையை இருந்தது. அதை  க்ரோன்ச்சா என அழைக்கப்பட்டது. இந்திரனின் அரசவையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் முனிவரின் கால்களை  க்ரோன்ச்சா மிதித்து உள்ளது. க்ரோன்ச்சா வேண்டுமென்று  தனது கால்களை மிதித்து விட்டதாக எண்ணி அம்முனிவர் எலியாக மாற சாபமிட்டார். இதனைக் கேட்டு க்ரோன்ச்சா அந்த முனிவரின் கால்களில் மண்டியிட்டு கருணை காட்ட வேண்டுமென கூறியது. இதனால் வாமதேவ கோபம் … Read more

விநாயகர் சதுர்த்தி உருவான வரலாறு ..! ஒரு பார்வை ..!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்துக்கள் கொண்டாடப்படும் விழா என்றால் அது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் பிறந்த ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும் இதற்கு அதிக வரவேற்பு ,மிகசிறப்பாக கொண்டாடப்படும் இடமாக மும்பை உள்ளது.அப்போது  மராட்டிய பகுதி ஆண்ட சத்ரபதி சிவாஜி களத்தில் இவ்விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடினர். இதனால் விநாயகர் சதுர்த்தி மராட்டிய பகுதிகளில் தேசிய விழாவாகவும் … Read more