விநாயகருக்கு ஏன் எலி வாகனமாக மாறியது தெரியுமா..?அது பற்றிய சுவாரஸ்யமான தகவல் இதோ..!

விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த  காலத்தில் ஒரு முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உப தேவதையை இருந்தது. அதை  க்ரோன்ச்சா என அழைக்கப்பட்டது. இந்திரனின் அரசவையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் முனிவரின் கால்களை  க்ரோன்ச்சா மிதித்து உள்ளது. க்ரோன்ச்சா வேண்டுமென்று  தனது கால்களை மிதித்து விட்டதாக எண்ணி அம்முனிவர் எலியாக மாற சாபமிட்டார். இதனைக் கேட்டு க்ரோன்ச்சா அந்த முனிவரின் கால்களில் மண்டியிட்டு கருணை காட்ட வேண்டுமென கூறியது. இதனால் வாமதேவ கோபம் … Read more