“இனி ஊட்டிக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்”- ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளிமாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில், கொரோனா பரவல் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அதிகாரிகளுடன் ஊட்டியில் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், … Read more

#BREAKING: மீண்டும் இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம். … Read more

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம்-தமிழக அரசு .!

புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வெளிநாடு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னதாக நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது .அது இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடனும் , மருத்துவ குழுவினருடனும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டார் . அந்த வகையில் இன்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய … Read more

#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் – தமிழக அரசு

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ,வெளிமாநிலத்திலிருந்து … Read more

#BREAKING: தமிழக அரசு இ- பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி..!

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மாநிலங்களுக்கு இடையே பயணிக்க மத்திய அரசு தடை விதிக்காத நிலையில் தமிழக அரசு இபாஸ் பெற கோருவது ஏன்..? என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வருகின்ற 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

வால்பாறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒரு நாளைக்கு 400 வாகனங்களுக்கு மேல் அனுமதி மறுப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான வால்பாறையில், சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் கொரோனா தொற்றும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து, வால்பாறைக்கு பிற மாவட்டங்களில் இருந்து … Read more

இனிமேல் இ-பாஸ் இருந்தால் மட்டுமே இங்கு அனுமதி!

தமிழக அரசு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதி சுற்றுதலங்களுக்கு இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வால்பாறைக்கு செல்ல எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிற நிலையில், அங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், அட்டகட்டியில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, இ-பயாஸ் … Read more

தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறை ரத்தானது.!

தமிழகத்தில் வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை ரத்து அமலாகியுள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என கூறினார். அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளதால் இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை இல்லை. ஆனால், மாநிலம் மற்றும் … Read more

“இந்த பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்!”- தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் … Read more

#Breaking: முதல்வர் அதிரடி.. “தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து”!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை … Read more