தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு;புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே உள்ள மற்றும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? என்று கீழே காண்போம். தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாள் 7-1-2022-ன்படி இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை … Read more