2-வது நாளாக நெல்லையில் மக்களை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன்!
, நெல்லை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக சுற்றுப்பயணம் செய்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்தித்து வருகிறார்.மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திப்பதற்காக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கிய பயணம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது. நேற்று நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர், 2-ஆம் நாளாக நெல்லை மாநகர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்தார். பாளையங்கோட்டையில் மக்கள் மத்தியில் … Read more