2-வது நாளாக நெல்லையில் மக்களை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன்!

, நெல்லை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக சுற்றுப்பயணம் செய்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்தித்து வருகிறார்.மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திப்பதற்காக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கிய பயணம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது. நேற்று நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர், 2-ஆம் நாளாக நெல்லை மாநகர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்தார். பாளையங்கோட்டையில் மக்கள் மத்தியில் … Read more

BREAKING NEWS:பெரும்பான்மை நிரூபிக்க 7 நாட்கள் மட்டும்தான்,ஆனால் எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கியது ஏன்?குலாம்நபி ஆசாத்

உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினோம் என்று காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்  ஆட்சி அமைக்க உரிமை கோரி கர்நாடக ஆளுநரை இருமுறை சந்தித்தோம்.உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றும்  பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும்  எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  ஜனநாயகத்திற்கு வெற்றி … Read more

மதுரையில் ஐசிஐசிஐ அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

முக்கிய ஆவணங்கள்,மதுரை ஐசிஐசிஐ ப்ரொடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் அலுவகலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமாயின. மதுரை கே.கே.நகர் வக்ஃபு வாரிய கலை கல்லூரி எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில், ஐசிஐசிஐ ப்ரொடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறார். இன்று காலை 8.30 மணியளவில் அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் அங்கு வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாயின. அலுவலகத்தில் இருந்து கரும்புகை வருவதையறிந்து அருகிலிருந்தோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் … Read more

எடியூரப்பாவிற்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்!கண்டிப்பா இத செய்யக்கூடாது!

ரகசிய வாக்கெடுப்பின்றி வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு:  நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெரும்பான்மை இருப்பதாக காங்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் … Read more

BREAKING NEWS:ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை முன்னால் போலீஸ் அதிகாரி தகவல்..!

உறவினர் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. 240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால் மட்டுமே அந்த தொகை … Read more

BREAKING NEWS:நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவிகித வெற்றி!கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவேன் என 100 சதவிகித நம்பிக்கை உள்ளது என்றும்  கர்நாடக பேரவையை கூட்டுவது பற்றி அரசு தலைமைச் செயலாளருடம் ஆலோசனை என் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு : பெங்களூருவில் ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் தலைமையில் பேரணி!

எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  பெங்களூருவில் ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலைமையில் பேரணி நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று  எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், … Read more

BREAKING NEWS:வாக்கெடுப்பு நடைபெறும் வரை எடியூரப்பா எதுவும் செய்யக்கூடாது!நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!

சற்றுமுன் கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு பதவியேற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணை  தொடங்கியது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு:  நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெரும்பான்மை இருப்பதாக காங்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் … Read more

BREAKING NEWS:காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு அதிரடி தீர்ப்பு..!

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 4 மாநிலங்களும் நீரைச் சுமுகமாக பிரித்து வழங்குவதற்காக அமைக்கப்படக் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தனது இறுதி உத்தரவை இன்று மதியம் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கிறது . காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வரைவு செயல்திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த மே 15 ஆம் தேதி தாக்கல் செய்தார். அந்த வரைவு செயல்திட்ட அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு … Read more

BREAKING NEWS:நாளை மாலை 4 மணிக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தாதரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார். காங்- மஜத வழக்கறிஞர் வாதம்:  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ்- மஜத தயார் என்றும்  கால தாமதமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும்  காங்- மஜத வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையை நாளையே நிரூபிக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.சட்டப்பேரவையில் … Read more