கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் ..!வெறிச்சோடிய அண்ணா அறிவாலயம் ..!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் உடல் நிலை சரி இல்லாமல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் தான் இறுதியாக அறிக்கை வெளியானது.இதனால் காவேரி மருத்துவமனை நேற்று மதியம் வரை பரபரப்பு இல்லாமல் இருந்தது.திடீரென்று நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது .அதில் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.இதனால் காவேரி மருத்துவமனைக்கு அனைவரும் நேற்று படையெடுக்க ஆரம்பித்தனர்.தற்போது வரை அணித்து தரப்பினரும் குவிந்த வண்ணமே உள்ளனர். … Read more

கருணாநிதி உடல்நிலை …!குடும்பத்துடன் குவியும் தொண்டர்கள் …!தயார் நிலையில் வெளியூர் போலீசார்கள் ..!

நேற்று மாலை கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வண்ணமாக இருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருக்கின்றனர். நேற்று மாலை முதல்  காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் காவல்துறையினர் சென்னை மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட காவலர்கள், எழும்பூரில் தயார் நிலையில் உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சிலை முறைகேடு:கைதான கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சிலை முறைகேடு வழக்கில் கைதான நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் கைதான நிலையில் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா தேவைப்படும் போது கும்பகோணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்!ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

விரைவில் திமுக தலைவர் கருணாநிதியின் மனதைரியத்தால்  பூரண குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் முன்னால் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரியிடம் கேட்டறிந்தேன்  என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உத்தரபிரதேசத்தில் பள்ளி பேருந்து குளத்தில் மூழ்கி மாணவர்கள் 20 பேர் காயம் !

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள கைரா கிராமத்தில் பள்ளி பேருந்து குளத்தில் மூழ்கி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நடிகர் அர்ஜூன் காவேரி மருத்துவமனைக்கு வருகை….!

நடிகர் அர்ஜுன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சிலைக்கடத்தல் வழக்கு:தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்றம் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடுத்த வழக்கில் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை  ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உதயநிதி ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வருகை !

உதயநிதி ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் . முன்னதாக் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்,கனிமொழி  திமுகவை சேர்ந்த பலரும் மருத்துவமனைக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் கருணாநிதியின் உடல்நிலை..!தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்  திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை தீவிர சிகிச்சை பிரிவில்  மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை!உயர்நீதிமன்றம்  அதிரடி

சென்னை உயர்நீதிமன்றம் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.