சிலை முறைகேடு:கைதான கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சிலை முறைகேடு வழக்கில் கைதான நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் கைதான நிலையில் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா தேவைப்படும் போது கும்பகோணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment