தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து 3 பேர் பலி!!

தென்னாப்பிரிக்காவில் அணை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் காயம். தென்னாப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அணை ஒன்று இடிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை(செப் 11) காலை அணை உடைந்து 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சேதம் மற்றும் பாதிப்பை மதிப்பிடுவதற்கு பேரிடர் மேலாண்மைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சுரங்கத்தின் உரிமையாளர் உயிரிழப்புகள் மற்றும் வெள்ளத்தால் … Read more

சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு..6 பேர் காயம்.!

ஜோத்பூரில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தானின் ஜோத்பூரில் பாஸ்னி பகுதியில் நேற்று கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் இந்த விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இந்த விபத்தில் உயிரிழந்தவரின்குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 40,000 இழப்பீடு அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது – கனடா பிரதமர்!

நெருக்கடியில் உள்ள உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு உலக தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பலர் நேரில் வர முடியாததால் காணொளி காட்சிகள் மூலம் உரையாற்றினார்கள். இந்நிலையில் அவ்வாறு உரையாற்றிய போது பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கிருந்த உலகளாவிய தலைவர்களிடம் பேசுகையில், உலகம் மிக நெருக்கடியில் உள்ளதாகவும் உலகத்தின் பாதுகாப்பு அமைப்பு உடைந்து விட்டதாகவும் … Read more

இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு….அரியானாவில் நிகழந்த கொடும் துயரம்…

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் மீட்கும் பனி நடைபெற்று வருகின்றது. அரியானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தீடிரென இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு வீரர்கள்  மீட்டனர்.அரியானா மாநிலத்தின் குருகிராமின் உல்லவாஸ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் தீடிரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த தீடிர் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.இதையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. காசியாபாத் மற்றும் துவாரகாவில் இருந்து … Read more