சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவன் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன்!
சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னதிரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத், டிசம்பர் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால் சித்ராவின் கணவர் ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, மத்திய … Read more