இந்த ஆண்டிற்க்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவரம் அறிவிப்பு…!!

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கத்தில் முடிவடையும். இந்நிலையில் இந்த 2018-19ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் … Read more

பட்ஜெட் 2018ல் கூறப்பட்டுள்ள திட்டத்தால் ஸ்மார்ட்போன்களின் விலை உயரப்போகிறது…!!

டெல்லி: வரும் பிப்ரவரி முதல் ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக விலை மதிப்புள்ள போன்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சீனா, கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை இந்தியர்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசின் இந்த திட்டத்தால் … Read more

சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 151 ஏக்கர் நிலம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கூடுதல் வசதிக்காக 151 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்துள்ளனர்.கோலப்பக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் கௌல் பஜார் ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்தப்படும்.இந்த இடங்களில், இரண்டாம் ஓடுபாதைக்கான எளிய அணுகுமுறை, லைட்டிங் அமைப்புகளை நிறுவுதல், விமான நிலையங்களுக்கான கட்டுமானம் மற்றும் எரிபொருள் பண்ணை போன்றவை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.இதை குறித்து பேசிய விமான அதிகாரி ஒருவர்,”நாங்கள் நீண்ட காலமாக மாநில அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சில மாதங்களில் நிலத்தை பெற நாங்கள் நம்புகிறோம். நில கையகப்படுத்துதல் பின்னர் செயல்முறை தொடங்கும். பயணிகள் … Read more

வங்கி பரிவர்த்தனைக்கு கட்டணமா…??-மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை மத்திய அரசு தற்போது மறுத்துள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி முதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிச்சியடைந்தனர். இந்நிலையில் இது குறித்து, இலவச சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கூறியுள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதற்கான சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், … Read more

ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிப்பு…!!

பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் சாலை பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. விபத்து இல்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வப்போது … Read more

கடலோர மாவட்டங்களில் வீடுகள் அமைக்க நிதியுதவி- மத்திய அரசிடம் கோரிக்கை

மாநிலத்தின் 13 கடலோர மாவட்டங்களில் 3.42 லட்சம் குடியிருப்புகளை கட்டுவதற்காக ரூ.26,575 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் இழப்பு ஏற்படாமல் இருக்க,அங்கு வாழும் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக குடிசை சுத்திகரிப்பு சபையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு படி 5.85 லட்ச குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்றும் இதில் 1.89 லட்ச குடியிருப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.7,499 கோடி … Read more

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தகவல்…!!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் தனது நிலை என்ன என்பதை தெரிவித்துள்ளது மத்திய அரசு. மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும்.மாறாக விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என அந்த வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி- மத்திய அரசு தகவல்…!!

    2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் ரூ.700 கோடி செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி, டெல்லி, சென்னை உட்பட 215 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பினை அடுத்து, நடப்பாண்டு இறுதிக்குள் … Read more