வங்கி பரிவர்த்தனைக்கு கட்டணமா…??-மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை மத்திய அரசு தற்போது மறுத்துள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி முதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிச்சியடைந்தனர். இந்நிலையில் இது குறித்து, இலவச சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கூறியுள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதற்கான சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், … Read more