உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் தனது நிலை என்ன என்பதை தெரிவித்துள்ளது மத்திய அரசு.
மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும்.மாறாக விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என அந்த வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.