கண்கலங்கி சிரியா மக்களை வரவேற்கும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே!

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே தனது அழுகையாலே சிரியா மக்களை வரவேற்றுள்ளார்.இது உங்களின் வீடு,வாருங்கள் என்று  கூறினார் .அகதிகளாக வரும் சிரியா மக்களை தானே விமானம் அனுப்பி வரவேற்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு யுத்தத்தால் சிரியாவில்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கனடா நேசக்கரம் நீட்டியுள்ளது. உள்நாட்டு போர் சிரியாவில்  மிகவும் உக்கிரம் அடைந்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் 800 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.   மேலும் … Read more

கனடா பிரதமர் 'ஜஸ்டின் ட்ருடேவு' இந்தியா வருகை அறிவிப்பு…!!

கனடா பிரதமர் அரசு முறைப்பயணமாக பிப்ரவரி 17ம் தேதி இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்தியாவிற்கான கனடா தூதரக செய்தி தொடர்பாளர் கூறியது, “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவு பிப்ரவரி 17-ம் தேதி அரசு முறைப்பயணமாக இந்தியா செல்கிறார். பிப்ரவரி 23-ம் தேதி வரை இந்தியா சுற்று பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர் இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு செல்கிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். கனடா பிரதமருடன் 18 அமைச்சர்களும்  இந்தியா வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.