மோசமடையும் காற்றின் தரம்… இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதோ…

TOP 10 Worst Air Quality Cities

தற்போது நாடு முழுவதும் வாகனங்களின் அதிகரிப்பு, இயற்கை வளங்களின் பரப்பளவு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் பல்வேறு நகரங்களில் மோசமடைந்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையின் காற்றின் தரம்கூட நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் காற்றின் தரம் மோசமடைந்து உள்ள நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மோசமான நிலை, மிகவும் மோசமான நிலை என மாறி மாறி டெல்லியின் காற்றின் தரம் பதிவாகி உள்ளது. இன்று காலை 7.00 … Read more

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு… மன்னிப்பு கேட்ட பீகார் முதல்வர்.. !

நேற்று சட்டப் பேரவையில் பெண் கல்வி மற்றும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து பேசிய முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பீகார் முதல்வர் நேற்று சட்டசபையில் பேசிய அவரது பேச்சு விவாதப் பொருளாக எக்ஸ்(ட்விட்டர் ),  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மாறியுள்ளது. நேற்று சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். தற்போது பீகார் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. … Read more

பீகாரில் சாதிவாரி இடஒதுக்கீடு அதிகரிப்பு.! முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!

Bihar CM Nitish kumar

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, சில மாதங்களுக்கு முன்னர் ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்திருந்தது. இந்த கணக்கெடுப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து இருந்தாலும், இதன் மூலம் இடஒதுக்கீடு அளவீடு மாற்றியமைக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து இருந்தார். முதல்வர் நிதிஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய முழு விவரத்தை முழு அறிக்கையாக பீகார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்று வந்த போது மிக முக்கிய அறிவிப்பை முதல்வர் நிதிஷ்குமார் … Read more

வட மாநில தசரா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!

Durga Puja

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் துர்கா நவமி அன்று பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடைப்பெற்றது. நேற்று மாலை நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததுள்ளனர் என்றும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் தற்போது சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜா தள துர்கா பூஜை  ‘மகா நவமி’ கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். … Read more

அண்மை காலத்தில் இதுதான் முதல்முறை! பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு!

Bihar Census

இந்தியாவில் 1881-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தான் முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பின்னர் 1931-ம் ஆண்டு வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்த முந்தைய தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையிலான … Read more

தாய்லாந்து, மியான்மரில் இருந்து பீகாருக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை எடுக்கபட்டு வருகிறது அதன்படி, பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் … Read more

இந்தியாவில் முதன் முதலாக சாதி வாரி கணக்கெடுப்பு.! 500 கோடி செலவில் பீகார் அரசின் புத்தாண்டு தொடக்கம்…

இந்தியாவில் முதன் முதலாக பீகாரில் ஜனவரி 7முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சாதி வாரியிலனா கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் மாநில அரசுகள் வைத்து வருகின்றன. இதில் முதற்கட்டமாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதற்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளார். பீகாரில் புத்தாண்டு முடிந்ததும், ஜனவரி 7ஆம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மே மாதம் வரையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. … Read more

பீகாரில் ஹோமியோபதி மருந்துகளை வைத்து கள்ளச்சாராயம்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

பீகாரில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாடுகளுக்கு  முன்னர் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது பீகார் கள்ளச்சாராய சம்பவம் தான். பீகார் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , இசுவாபூர் காவல் நிலைய அதிகாரி உட்பட 5 அரசு அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கை … Read more

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை.! பீகார் அரசு புதிய உத்தரவு.!

பீகாரில், விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் குறிப்பிட்ட பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட உள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பீகாரில்,  விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட வேண்டுமென பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை என்பது அனைவருக்கும் செய்யப்படவில்லை. சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் … Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் 200 பேர்.? அதிர்ச்சி தகவலை கூறிய பாஜக எம்.பி ஆர்.கே.சிங்.!

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஆளும் நிதிஷ்குமார் அரசு மறைகிறது என பாஜக எம்பி ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார்.  மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து பேசிய பாஜக எம்பியும், பீகார் மாநில பாஜக முக்கிய தலைவருமான ஆர்.கே.சிங் கூறுகையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் … Read more