தினமும் 7 மணி நேரம் கொரோனா பரிசோதனை – பெங்களூரு மாநகராட்சி

தினமும் 7 மணி நேரம் கொரோனா பரிசோதனை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 8 மண்டலங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள 44 வார்டுகளில் கொரோனா … Read more

பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா.! பொதுமுடக்கம் பிறப்பித்த முதல்வர்.!

பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தற்போது கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் பெங்களூருவில் தொற்று அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின்னர் பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு … Read more

முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த பெண்! 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்!

தன்னை பிரிந்து, வேறு பெண்ணை திருமணம் செய்ததால் முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை அறுத்துவிட்ட்டார் பல் மருத்துவர் சயீதா.  11 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று தற்போது பெங்களூரு நீதிமன்றம் சயீதாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.  தன்னை பிரேக் அப் செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், தனது முன்னாள் காதலனை அழைத்து அவரது பிறப்புறுப்பை அறுத்த பெண்ணிற்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது 10ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 29ஆம் தேதி, … Read more

தனி நாடு! தனிக்கொடி! தனி பாஸ்போர்ட்! தனி ஆன்மீக அரசை நடத்த தயாரான நித்யானந்தா!

தற்போதை ஆன்மீக களத்தில் பேசுபொருளாக மாறியிருப்பவர் நித்யானந்தா. அதிலும் அவரது தனி நாடு, தனி பாஸ்போர்ட், தனி கொள்கை அனைவரது மத்தியிலும் பரபரப்பை கிளப்பியுள்ளார் நித்யானனதா. நித்யானந்தா பெங்களூருவில் பிடதி ஆன்மீக ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த இந்த ஆசிரமத்தின் மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அதிலும் இந்த சர்ச்சைகளை கிளப்பியது ஆசிரமத்தில் இருந்த முன்னாள் சீடர்களே என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதிலும் , ஜனார்த்தனன் என்பவர் தனது இரு மகள்களையும் நித்தியானந்தா … Read more

‘இனி எங்களால் உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது!’ – தூக்கில் தொங்கிய காதலர்களின் கடைசி பேச்சு!

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த அபஜித் என்கிற 25 வயது இளைஞரும், அதே கம்பெனியில் வேலை செய்துவந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீலக்ஷ்மி என்கிற 21 வயது பெண்ணும் நட்பாக பழகி காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் இருவீட்டாரிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது. இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக தங்கள் குடும்பத்தாருடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் ஸ்ரீலக்ஸ்மி அவரது தாய்மாமாவிற்கு போன் செய்து, ‘இனி … Read more

'நான் M.L.A மகன். உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்!' – பல பெண்களை காம வலையில் சிக்க வைத்த தமிழக இளைஞர்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு MLAவின் மகன் கார்த்திக் ரெட்டி என்பவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்’. என தெரிவித்தார். அந்த கார்த்திக்  ரெட்டி, MLA மகன் என்கிற பெயர் அடிக்கடி வந்ததை கவனித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பல பெண்கள் கடந்த இரண்டாடுகளில் இதே MLA மகன் என்கிற … Read more

பெங்களூரு ரயில் நிலையத்தில் புகுந்த தமிழ் மொழி கொதித்தெழுந்த கன்னடர்கள்!

பெங்களூருவில் உள்ள பிரதான ரயில் நிலையமான கிராந்தி வீரா சங்கொலி ராயண்ணா இடம் பற்றிய தகவலானது, கூகுள் மேப்பில் காட்டுகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் அதன் இடம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக கூகுள் மேப்பில், அந்தந்த மாநிலங்களின் முகவரியை தேடுகையில் அந்த மாநிலத்தின் பிரதான மொழி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் கூகுள் முகவரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலைய பெயர் தமிழில் இருந்தததால் கன்னட நெட்டிசன்கள் … Read more

பெங்களூரில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து ; 5 பேர் பலி

பெங்களூரில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று அதிகாலையளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த தனியார் உணவக பாரில் தூங்கிக்கொண்டிருந்த, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சுமார்  5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.