பெங்களூரில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து ; 5 பேர் பலி

பெங்களூரில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று அதிகாலையளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த தனியார் உணவக பாரில் தூங்கிக்கொண்டிருந்த, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சுமார்  5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment