அத்திவரதரை பார்க்க விஐபி வரிசையில் பட்டா கத்தியுடன் வந்த 4 பேர் கைது போலீசார் தீவிர விசாரணை

அத்திவரதரை பார்க்க இதுவரை 41 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து தரிசித்துள்ளனர் .இந்நிலையில் இன்று காலை சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது அதன் பின்பு கூட்டம் அதிகரித்துள்ளது . இந்நிலையில் அத்திவரதரை பார்க்க விஐபி களுக்கு தனியாக வர விஐபி வரிசை உள்ளது இதில் அதற்க்கான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் .ஆனால் சற்றுமுன் பட்டாக்கத்தியுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .நேற்று காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்கில் கத்தியைக்காட்டி சிலர் ஊழியர்களின் பணப்பையை பறித்து சென்றுள்ளனர் .இந்நிலையில் … Read more

இன்று அத்திவரதரை தரிசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

இன்று முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்கிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 23-வது நாளான அத்திவரதர்  தரிசனம் இன்றும் நடைபெற்று வருகிறது.நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.இதனால் மாவட்ட நிர்வாகம் அங்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார். இந்த நிலையில் இன்று மதியம்  தமிழக  முதலமைச்சர் பழனிசாமி  அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.முதலமைச்சர் வருகையையொட்டி அங்கு 4000 போலீசார்கள் … Read more