மோடி ஒரு பெரிய அனகோண்டா…ஆந்திர மாநில அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் என்று ஆந்திர மாநில அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப்புகாரை சுமத்தினர். இதுதொடர்பாக போட்டி விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு இடையே … Read more