“தைரியத்துடன் இருங்கள்”,சா’தீ’யை எதிர்த்து போராடுவோம் சூளுரைத்து அம்ருதாவிற்கு கௌசல்யா ஆறுதல்..!!!

தனது தந்தையால் கூலிப்படை ஏவப்பட்டு  சாதி ஆணவத்தால் கணவர் கொல்லப்பட்ட நிலையில்  வாடிவரும் அம்ருதாவிற்கு ஆறுதல் கூறும் வகையில், ஆணவக் கொலையில் கணவர் சங்கரைப் பறிகொடுத்து பாதிக்கப்பட்டு, போராடி வரும் கவுசல்யா முகநூலில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதால் தனது தந்தையே கணவருக்கு எமனாக மாறிய கொடுமைக்கு ஆளானவர் தெலங்கானாவைச் சேர்ந்த அம்ருதா. இந்தியாவை புரட்டிப்போட்ட இந்த சாதி ஆணவக்கொலையை அனைவரும் கண்டித்தனர். அம்ருதா தனது கணவரின் மறைவைக் கண்டு துவண்டுபோய் … Read more

சசிகலா-நடராஜன் அவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும் : ஜெவின் அண்ணன்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் எனகூறி ஜெவின் மகள் என அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தொடர வலியுறித்து தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை பற்றி ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறும்போது ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான், அது யாரென்று தெரியவில்லை ஒருவேளை அது அம்ருதாவாக இருக்கலாம் என கூறி ஜெயலிதாவிற்கு மகள் பிறந்ததை கூறி பரபரப்பை அதிகபடுத்தினார். இந்நிலையில் தற்போது, … Read more

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை : பகீர் தகவல்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா தனது அம்மா எனவும் அதலால் அவர்கள் உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை செய்யவேண்டும் எனவும் அம்ருதா என்ற பெண்மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின் அந்த வழக்கை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு பெண்குழந்தை பிறந்தது உண்மைதான் என அவரது அத்தை மகளான லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள லலிதா தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘ஜெ எனது அம்மாவின் அண்ணன் … Read more