சசிகலா-நடராஜன் அவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும் : ஜெவின் அண்ணன்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் எனகூறி ஜெவின் மகள் என அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தொடர வலியுறித்து தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை பற்றி ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறும்போது ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான், அது யாரென்று தெரியவில்லை ஒருவேளை அது அம்ருதாவாக இருக்கலாம் என கூறி ஜெயலிதாவிற்கு மகள் பிறந்ததை கூறி பரபரப்பை அதிகபடுத்தினார். இந்நிலையில் தற்போது, … Read more