உலகின் புத்திசாலி மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா தேர்வு..!

உலகின் புத்திசாலி மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த 11 வயது மாணவி நடாஷா பெரி. இவர் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம் உலகின் மிக புத்திசாலி சிறுமியாக நடாஷா பெரியை அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின் போது எஸ்ஏடி மற்றும் ஏசிடி ஆகிய தேர்வுகளை நடத்தி அதனை அடிப்படையாக வைத்து மாணவர்களை தேர்ந்தெடுப்பர். அதேபோல அமெரிக்காவில் உள்ள … Read more

அடுத்தடுத்து துப்பாக்கிசூடு: சிறிது பூட்டுதலுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பென்டகன்!

பென்டகன் மெட்ரோ நிலையம் அருகே பல துப்பாக்கிச் சூடுகள் காரணமாக பூட்டுதலுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு. அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன், தலைநகர் வாஷிங்டனின் அர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதி நவீன ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனில் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டியிருக்கும். இந்த சூழலில், கடந்த செவ்வாக்கிழமை பென்டகன் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் (டிரான்ஸிட் சென்டர்) துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. ரயில் நிலையத்தில் அடுத்தத்தடுத்து சில முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் … Read more

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி..!

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகாப்டர்  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் இருந்து 4 பேருடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தால் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் … Read more

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஊக்கத்தொகை வழங்கப்படும்…! அமெரிக்க அரசு அதிரடி…!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது தீவிரமாக பரவி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தடுப்பூசி போடும் பணிகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு..!நியூயார்க் அறிவிப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் … Read more

இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது – ஆண்டனி பிளிங்கன்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தடைந்தார். இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, அண்டனி பிளிங்கன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமெரிக்கா, இந்தியா என இரு நாட்டின் உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து முக்கிய தலைவர்களை கொண்ட … Read more

அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று..!அச்சத்தில் மக்கள்..!

அமெரிக்காவில் தற்போது கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி பகுதியில்  வியாழக்கிழமை அன்று இந்த தொற்று  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் 101 பேருக்கும் டல்லாஸ் பகுதியில் 22 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நோய் பாதித்தவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு உடல்நிலை சரியாகவில்லை.  இந்த நோயின் … Read more

அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவால் 60 பேருக்கு பாதிப்பு..!

அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நீர்ப்பூங்காவில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேர் பாதிப்படைந்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் குழந்தைகளுக்காக அமைந்துள்ள நீர்ப்பூங்காவில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து வந்து, மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 39 பேர் சிகிச்சை … Read more

அமெரிக்காவில் தோன்றிய மங்கிபாக்ஸ் வைரஸ்..!-20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு பாதிப்பு..!

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியாவிலிருந்து அமெரிக்க வந்துள்ளார். இதன் பின்னர் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். இந்த சோதனை முடிவில் இவருக்கு மன்கிபாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட நபர் லாகோஸ் நகரத்திலிருந்து பயணத்தை தொடங்கி, நைஜீரியா, டல்லாஸ் போன்ற … Read more

பாகிஸ்தானில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் – அமெரிக்கா சட்ட வல்லுநர் கருத்து!!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவர்களை கட்டாயம் மதமாற்றம் செய்வதாக அமெரிக்க சட்ட வல்லுநர் பிராட் ஷெர்மன் தகவல். பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் அதிகமானோர் சிந்து மாகாணத்தில் வசித்து வருகிறார்கள். இந்த சூழலில் இந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகிறது. இதனால் இந்துக்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் … Read more