கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு..!நியூயார்க் அறிவிப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் … Read more