எனக்கு புகழ்ச்சி பிடிக்காது ?தன்னைப் பற்றி புகழ வேண்டாம்?

மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை விவாதத்தின்போது, தன்னைப் பற்றி புகழ வேண்டாம் என்றும், நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசினால் போதும் என்றும்  கூறினார். சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  யாரும் என்னை புகழ்ந்து பேச வேண்டாம் என்றார். இதனால்வீணாக நேரம் விரயமாகிறது. எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசினால் போதும் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகல்!

ராஜ் பாப்பர்  உத்தரப்பிரதேச மாநிலக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் இருபதாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்று வைப்புத் தொகையை இழந்தனர். இதற்குப் பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜ் பாப்பர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கோரக்பூரில் 46ஆயிரம் வாக்குகளும், புல்பூரில் 56ஆயிரம் வாக்குகளும் பெற்றது குறிப்பிடத் தக்கது. … Read more

விஎச்பி ரத யாத்திரைக்கு பரமக்குடியில் எதிர்ப்பு!காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு…..

நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர். உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்.. இந்நிலையில் யாத்திரை  பரமக்குடிக்கு  சென்றது அங்கு  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அங்கு பல்வேறு இடங்களில் தமுமுக, விசிக, மமக, எஸ்டிபிஐ … Read more

சி.பி.ஐ. புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சோதனை!

சி.பி.ஐ. அதிகாரிகள்  புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், முறைகேடு புகாரையடுத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்டாக் அலுவலகத்தின் மீது முறைகேடு புகார்களையடுத்து சென்டாக் அலுவலகத்திலும் பல்வேறு கல்லூரிகளிலும் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்றன. சென்டாக் அதிகாரிகள் மற்றும் கல்லூரிகள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் … Read more

ISRO-வின் புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை எடுத்து அனுப்பியது செயற்கைக் கோள் கேமரா!

இஸ்ரோ நிறுவனம் , உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேனோ கேமராவான ஐ.என்.எஸ்.-1சி-யால் எடுக்கப்பட்ட புவிப்பரப்பின் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த சிறிய செயற்கைக்கோளில் உள்ள கேமரா ஜனவரி 16ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. INS-1Cயால் எடுத்து அனுப்பப்பட்ட புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  இந்த செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங்கள் மூலம் நிலப்பரப்பில் காடுகள், வாழ்விடங்கள், விளைநிலங்கள் போன்றவற்றை அறிந்த துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் … Read more

வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு….

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை என்றும், சென்னையை … Read more

மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு சமமான – நியாயமான பகிர்வு!

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து உடனடியாகத் திருத்திமைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் எழுதியுள்ளார். மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு சமமான – நியாயமான பகிர்வு கிடைக்க தற்போதைய ஆய்வு வரம்புகள் உதவாது என்று அவர் கூறியுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் 1971 மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறையும், நிதிப்பகிர்வு கடைபிடிக்கப்பட்டு … Read more

சமூக வலைதளத்தில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதிவிட்ட இளைஞர் கைது !

சமூக வலைதளத்தில்  உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி பதிவிட்ட பீஹாரை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் யோகியின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக யோகியின் புகைப்படத்தை ராஜ்புட் இன மக்களுக்காக போராடிய ஒரு போர் வீரன் போல சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, ஒத்திகாரி பகுதியில் இருக்கும் இளைஞரின் வீட்டை கண்டறிந்து போலீசார் புகைப்படத்தை நீக்கிவிட்டு இளைஞரையும் கைது … Read more

இன்று மாலை ராமராஜ்ய ரத யாத்திரை ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 4 பேர் கைது!

நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர். உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்.. இந்நிலையில்  ராமராஜ்ய ரத யாத்திரை இன்று மாலை ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 4 பேர் … Read more

அ.தி.மு.க மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணியிலும் இல்லை, ஆதரவும் இல்லை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவும் இல்லை, கூட்டணியிலும் இல்லை என  தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும், புலி, மான் இடையிலான நட்பை போல் பாஜக அரசும், அதிமுக அரசும் நட்புறவு பாராட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலி, மான் கதை திமுகவுக்கே பொருந்தும் என்றும், தாங்கள் மத்திய பாஜக அரசுக்கு … Read more