ஏ. ஆர். ரஹ்மான் பாடலை ஷேர் செய்தால் ரூ. 500.!

ஏ. ஆர். ரஹ்மான் பாடலை பாடிய  பாடலை ஷேர் செய்கையில் ஒவ்வோரு ஷேருக்கும் ரூ. 500 வீதம் கொரோனா தடுப்பு நிதியாக பிரதமருக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவையும், விழிப்புணர்வு பாடல்களையும், கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் “ஹம் ஹார் நகஹி” என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் அவரது மகளான கதிஜா, ஸ்ருதிஹாசன், … Read more

பொன்னியின் செல்வன் படகுழுவிடம் இருந்து அதிகாரபூர்வமாக முதலில் வெளியான பிரமாண்ட அறிவிப்பு!

மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் தற்போது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.  இப்படத்தில் இருந்து முதன் முதலாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் இவரது  கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார். … Read more

பொன்னியின் செல்வனில் நான் இல்லை! அந்த செய்தி முற்றிலும் வதந்தி!

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வேகமாக உருவாகிவருகிறது.  இப்படத்திலிருந்து வைரமுத்து விலகிவிட்டார் அதற்க்கு பதிலாக கபிலன் இணைந்துள்ளார் என தகவல்கள் பரவின. அதனை கபிலன் மறுத்துள்ளார்.  மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என தகவல் பரவியது. மேலும் … Read more

25 வருடத்திற்கும் மேலாக இருந்த வெற்றி கூட்டணி பிரிந்ததா?! வருத்தத்தில் ரசிகர்கள்!

கடந்த 25 வருடத்திற்கும் மேலாக மணிரத்தினம் இயக்கும் படங்களுக்கு வைரமுத்து மட்டுமே பாடல்கள் எழுதி வந்தார். ஆனால், தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல் எழுதவில்லை என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக உள்ள மணிரத்னம் இயக்கும் பெரும்பாலான படங்களில், அதாவது கடைசி 25 வருடங்களில் அனைத்து படங்களுக்கும் கவிப்பேரரசு வைரமுத்து தான் பாடல்கள் எழுதி வந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட … Read more

பொன்னியின் செல்வனில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்?! வெளியான முக்கிய தகவல்!

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் திரைப்படமாக தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஜெயராம், விக்ரம்பிரபு ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்க உள்ளனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை மணிரத்னமும் குமாரவேலும் இணைந்து எழுதியுள்ளனர். ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். மணிரத்னம் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமையமைக்க … Read more

சிவகார்த்திகேயனின் இரண்டு 'பெரிய' ஆசைகளில் ஒன்று நிறைவேறிவிட்டது! இன்னொன்று..?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அறிவியல் ஆராய்ச்சி படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சிவகார்திகேகேயன் படத்திற்கு முதன் முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து … Read more

'நான்தான்டா இனிமேலு! வந்துநின்னா தர்பாரு!' ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கும் சும்மா கிழி பாடல் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. நயன்தாரா, யோகி பாபு என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்ட படத்தினை அடுத்து இரண்டாவது முறையாக ரஜினி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான சும்மா கிலி எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வெகு நாட்களுக்கு … Read more

விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள 'கமர்சியல் கிங்' இயக்குனர்!

விக்ரம் தற்போது தனது 58வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இமைக்க நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். பிரியா பவனி ஷங்கர், KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து உள்ளாராம். கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்கில் … Read more

தேவர் மகன் 2 தான் தலைவன் இருக்கிறான்!? இரட்டை வேடத்தில் உலகநாயகன்!?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தலைவன் இருக்கிறான் எனும் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு தலைவன் இருக்கிறான் படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தான் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல, தேவர் மகனின் முக்கிய ரோலில் நடித்த வடிவேலு இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். அதற்கடுத்ததாக இப்படத்தில் கமல் அப்பா – மகன் என இரட்டை … Read more

பொன்னியின் செல்வனில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள வேதாளம் நடிகர்!

மணிரத்னத்தின் கனவு படமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் தினமும் வந்துகொண்டிருக்கிறது. இதில் கார்த்தி வந்தியத்தேவனாகவும், விக்ரம் கரிகாலசோழனாகவும், ஜெயம் ரவி முக்கிய ரோலிலும், அமிதாப்பச்சன் பழுவேட்டரையராகவும் நடிக்க உள்ளனர் என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். நேற்று நடிகை த்ரிஷா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. தற்போது இன்னொரு  முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது வந்தியதேவனின் … Read more