பொன்னியின் செல்வன் பின்னணி இசையில் மிரட்டும் இசைப்புயல்.! வைரலாகும் வீடியோ.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி,விக்ரம் , ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு,சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் … Read more

மே 6 இசைப்புயல் விருந்து.! வெளியானது வெந்து தணிந்தது காடு அப்டேட்.!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தின் மூலம் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. … Read more

இன்னும் 20 நாள் தான்.! சிம்பு – கெளதம் மேனன் படத்தின் புதிய அப்டேட்.!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் மீதமுள்ளது. அதனை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சிலம்பரசன் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார். இந்த படம் கெளதம் மேனனின் மற்ற படங்கள் போல அல்லாமல் கிராமத்து பின்னணியில் இந்த படம் உருவாவது போல படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. ஒரு நாவலை மையப்படுத்தி இந்த கதைக்களம் … Read more

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி..!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததற்காக ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்றை 2000 ஆம் வருடத்தில் சென்னையை சேர்ந்த காளியப்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி நஷ்டத்தில் முடிவடைந்ததால் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 கோடி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் நடிகர், நடிகைகள் என திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதோடு அது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். மேலும், இவரது மகன் அமீனுடன் முகக்கவசம் அணிந்த … Read more

பத்து தல படத்திற்கான இசை பணிகளை தொடங்கிய இசைப்புயல்..!!

பத்து தல படத்திற்கான இசைப்பணிகளை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது இசைப்பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது . ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் . இந்த … Read more

மூன்றாவது முறையாக இணைந்த சூப்பர் கூட்டணி..!

சிம்புவின் 47 வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பார் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனது 47 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எ.ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தனது … Read more

ஷூட்டிங்கிற்காக இலங்கை செல்ல உள்ள பொன்னியின் செல்வன் படக்குழு.!

இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் அவரின் கனவு படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் ஊரடங்கிற்கு முன்னதாகவே தொடங்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

தளபதி விஜய் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் யூடியூபில் செய்த சாதனை.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் படத்தின் … Read more

கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே…! இசைப்புயலிடம் வேண்டுகோள் விடுத்த ரசிகர்..!

ட்வீட்டரில் ரசிகர் ஒருவர் இசைப்புயலிடம் கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் தயாரித்து இசையமைக்கும் திரைப்படம் 99சாங்ஸ். இது இசையை மையமாக கொண்ட காதல் படமாகும். இதனை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதில் இஹான் பட், எடில்ஸி வர்காஸ், லிசா ரே, மனிஷா கொய்ராலா, ரஞ்சித் பரோட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த … Read more