சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!

சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி  கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.   இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  இதுவரை 19 … Read more

சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி…!பெண் பக்தர்களை அரசோ, போலீசோ தடுக்கவில்லை…!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது என்று  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது.சபரிமலையில் பக்தர்களை காவல்துறை மூலம் தடுக்க அரசு முயற்சிக்கவில்லை. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா நிறைவேற்றும்.சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களை அரசோ, போலீசோ தடுக்கவில்லை என்றும்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை சீராய்வு மனு…!நவம்பர் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணை…!

சபரிமலை கோயில் சீராய்வு மனு நவம்பர் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  இதுவரை 19 சீராய்வு மனுக்கள் … Read more

சபரிமலை விவகாரம்…! இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் ..!தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவிப்பு

சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை  கூறுகையில் ,சபரிமலை விவகாரத்தில் மதக் கலவரத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அவர் கூறுகையில்,பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது. திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு மட்டுமே  கேட்கும்  என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சபரிமலை சர்ச்சை………போராட்டம்………வலுக்கும் "சுவாமியே ஐயப்போ"சரண கோஷம்………….எதிரொலி 144 தடை நீட்டிப்பு…..!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் கொந்தளிப்பான சூழல் நிலவியதால், நிலக்கல், பம்பை, சன்னிதானம், இலவங்கல் உள்ளிட்ட பகுதிகளில்,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா உட்பட 2 பெண்களும் சபரிமலை நோக்கி ஜஜி ஸ்ரீஜித் தலைமையில் 150 போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர்.இந்த பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, … Read more

சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது …!விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனு …!தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்

சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. பல போராட்டங்களுக்கு மத்தியில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் … Read more

சபரிமலை விவகாரம் …!உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு…!ஆலோனைக்கு பின் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் அறிவிப்பு…!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றது.   பல போராட்டங்களுக்கு மத்தியில் தேவசம் போர்டு தலைவர் … Read more

சபரிமலை விவகாரம்…! சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு அவசர  ஆலோசனை…!

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு சார்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றது. பல போராட்டங்களுக்கு மத்தியில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் … Read more

சபரிமலை விவகாரம் ..!கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு …!

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல்  சபரிமலையை நிர்வாகித்து வரும் தேவசம் போர்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை என்றும் மேலும் அந்த 2 பெண்களையும் வெளியேற உத்தரவிட்டது. இன்று சென்ற ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டனர். … Read more

சபரிமலை கோவிலை மூட முடிவு …!கோயிலை பூட்டி சாவியை கொடுத்துவிட்டு நானும் சென்றுவிடுவேன் …! சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி ஆவேசம்

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயிலை மூடிவிட்டு சென்று விடுவேன் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி  கண்டராரு ராஜீவராரு தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முந்தினம் இந்த விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . பெண்களே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளா சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 … Read more