18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு…!தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பு …!தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விவரம் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன். அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .அதேபோல் 18 … Read more

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்…! மதுரையில் டி.டி.வி தினகரன் அவசர  ஆலோசனை…!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன். அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் … Read more

18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு …!தினகரனிடம் இருந்து உஷாரான அதிமுக …!உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு …!

தமிழக சபாநாயகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 … Read more

நாங்க முடிவு எடுப்போம் ,அதிமுகவில் இருந்து சீலிப்பர் செல்கள் வெளியே வருவார்கள் …!தினகரன் அணி அதிரடி

அதிமுகவில் இருந்து சீலிப்பர் செல்கள் வெளியே வரத் தொடங்குவார்கள்  என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர்  தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது. இதையடுத்து இந்த வழக்கில் … Read more

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் தனித்து நடந்தாலும், மக்களவை தேர்தலோடு நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும் …!அமைச்சர் கடம்பூர் ராஜூ

மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்கிறேன் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் … Read more

தீர்ப்பால் யாரும் கண்கலங்கவில்லை ….!18 பேரும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்…!தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏ செந்தில் பாலாஜி அதிரடி

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கவில்லை என்று தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன். அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு … Read more

20 தொகுதிகளுக்கு தேர்தலை அறிவித்து ஜனநாயகத்தை காக்க ஆணையம் முன்வர வேண்டும்…! ஜவாஹிருல்லா

மக்களின் பிரச்னைகள் குறித்து பேரவையில் குரல் எழுப்ப உரிய பிரதிநிதி இல்லாதது வேதனை என்று  மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகளை சேர்த்து இப்போது 20 தொகுதிகள் காலியாகி விட்டது. இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், 20 தொகுதிகளுக்கு தேர்தலை அறிவித்து ஜனநாயகத்தை காக்க ஆணையம் முன்வர வேண்டும். … Read more

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள்.!18 பேருக்கும் தினகரன் துரோகம் செய்துவிட்டார்…!இனியும் தினகரனை நம்பாதீர்கள்…!அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு தகவல்

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன். அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் … Read more

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள்…!மதுரைக்கு விரைந்த டிடிவி தினகரன்…!

டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த மதுரை புறப்பட்டார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.   அவர் வழங்கிய தீர்ப்பில்  18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் … Read more

வெளியான 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு…! தொகுதிகள் காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தல் …!தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.   அவர் வழங்கிய தீர்ப்பில்  18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் … Read more