அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

RM Veerappan

ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன்  (வயது 97) முதுமை காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கணக்காளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி … Read more

கோமா நிலைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி…

கோமா நிலைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி. முன்னதாக, 1991-96 காலகட்டத்தில்அதிமுக ஆட்சிக்காலத்தில்,முன்னாள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி,காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறிய தனது  கணவர் பாபுவுக்கு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால்,அவ்வாறு பெறப்பட்ட நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து,அரசின் நிதியை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் … Read more

வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த உத்திரபிரதேச முன்னாள் அமைச்சர்…! போலீசார் தீவிர விசாரணை…!

வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த உத்திரபிரதேச முன்னாள் அமைச்சர். உத்தரபிரதேச முன்னாள் அமைச்சரான ஆத்மராம் தோமர், பிஜிரால் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தோமரின் டிரைவர் விஜய் காலை அவரது வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் அவர்  பதிலளிக்கவிலை. அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் யாரும் கதவைத் திறக்காதபோது, ​​அவர் உள்ளே நுழைந்து பார்த்த போது, தோமர் இறந்து கிடந்துள்ளார். அவரது கழுத்தில் ஒரு … Read more

ஜல்லிக்கட்டு : நாட்டு மாடுகளுக்கு மட்டும் அனுமதி…! நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்…!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்கு, இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுக முன்னாள் … Read more