“பாஜக ஒரு ‘ஜும்லா’ கட்சி;நாங்கள் இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்” – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்..!

மேற்குவங்க பவானிபூரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,பாஜக குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் பவானிபூரில், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிபூரில் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து,பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா … Read more

குட் நியூஸ்…7th Pay Commission:டிஏ மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு..!

7th Pay Commission அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் தினசரி கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) மீண்டும் அதிகரிக்க உள்ளது.முன்னதாக கடந்த  ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் கீழ் டிஏவை உயர்த்தியது.குறிப்பாக, ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் DA 17% லிருந்து 28% … Read more

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர்  உயிரிழப்பு, காவிரி விவகாரம், நீட் தற்கொலைகள் உள்ளிட்ட பரபரப்பான சூழலில் சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் தமிழக ஆளுநர் விளக்கி கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்க் … Read more

மையத்தின் விசில் செயலி போல மத்திய அரசின் ‘நமோ’ செயலி..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 4 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு மீதான பொதுமக்களின் மனநிலையை அறியும்வண்ணமாக ‘நமோ செயலி’ மூலம் கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை மோடி தொடங்கியுள்ளார். மேலும், இந்தக் கணக்கெடுப்பில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் தொகுதிகளின் நிர்வாகம் குறித்தும் மக்களின் கருத்துகள் அறியப்படும். மத்திய அரசின் செயல்பாடு, திட்டங்கள் மட்டுமல்லாது உள்ளூர் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பொதுமக்கள் தர மதிப்பீடு செய்ய இந்த கணக்கெடுப்பு வழிவகுக்கும். மேலும் மாநில … Read more