அனைத்து தொகுதியில் வென்றால் நாம் கைகாட்டுபவரே பிரதமர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

mk stalin

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை … Read more

நீதி கிடைப்பதில் இருக்கும் தாமதம் நம் நாட்டிற்கு பெரும் சவால்.! பிரதமர் மோடி உரை.!

சட்டங்கள் எளிமையான அனைவர்க்கும் புரியும் வண்ணம் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும். நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாகும். – பிரதமர் மோடி உரை. குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறும். இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘ டிஜிட்டல் தொழில் நுட்பங்களை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  … Read more

கொரோனோ நிவாரண நிதி உதவி அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய சலுகை… பிரதமர் மோடி அறிவிப்பு…

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவி வரும் நிலையில் அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் மோடி அவ்ர்கள் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து,விளையாட்டு, சினிமா, பிரபலங்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும்  தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர். நிதி உதவி அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய சலுகை: அதாவது இலாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின்  3 ஆண்டுகள் வருவாயில் கிடைக்கும்  சராசரி நிகர லாபத்தில் … Read more

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர்  உயிரிழப்பு, காவிரி விவகாரம், நீட் தற்கொலைகள் உள்ளிட்ட பரபரப்பான சூழலில் சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் தமிழக ஆளுநர் விளக்கி கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்க் … Read more