7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்குமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 2022 இல் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பற்றி ஜேசிஎம் தேசிய கவுன்சில் செயலாளர் (பணியாளர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா,இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டிஏ முடக்கம் காலத்தை ஈடுசெய்வது குறித்து … Read more