மாணவி சத்யாவின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்..! நடந்தது என்ன…?

மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.   சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ்  மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி … Read more

செத்தால்தான் சாதிச் சான்றிதழ் கிடைக்குமா? – மநீம

சாதி சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மநீம கண்டனம் தெரிவித்துள்ளது.  காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்காக பலமுறை அலைந்தும் பயனில்லை. மனம் வெறுத்துப்போன வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது … Read more

ஆன்லைன் ரம்மி – ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை.  ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி … Read more

அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை, மகன்…! நடந்தது என்ன…?

செல்போன் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகனின் இழப்பாய் தாங்க இயலாமல் தந்தையும் தற்கொலை.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அருகே இந்த செல்போன் பிரச்சனையால் மகனும், தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவனான மகன் நவீன் குமார் செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்துள்ளார். இதனை அடுத்து … Read more

அதிர்ச்சி : அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தற்கொலை..! நடந்தது என்ன…?

அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ் தற்கொலை.  தமிழகத்தின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள  அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ். இவருக்கு வயது 63. இவர் சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், தேவராஜ் நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் அவரது உடலை  கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக  … Read more

வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர்.! கலெக்டரிடம் குடும்பத்தார் மனு.!

கத்தாரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் ராஜகோபாலன் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.  வெளிநாட்டு வேலை என்று சென்று அங்கு எதோ சில காரணங்களால் உயிரிழக்கும் தமிழர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் குவைத் நாட்டில் கொல்லப்பட்ட முத்துக்குமார் உடல் தமிழகத்திற்கு வந்து சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது, கத்தார் நாட்டில் தமிழக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் … Read more

கடன் செயலியின் முகவர்களின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று கடன் செயலியின் முகவர்களின் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டனர். துர்காராவ் மற்றும் ரம்யா லட்சுமி தம்பதியினர் வெவ்வேறு கடன் செயலிகளில் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால், லோன் ஏஜென்ட்கள் தங்கள் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதாகக் கூறி அவர்களை மிரட்டத் தொடங்கினர் என்று போலீசார் தெரிவித்தனர். ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் … Read more

என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது – அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு முடிவு வெளியாகும் போதே என்ன நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேனோ அது நடந்து விட்டது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தோல்வியால், லக்சனா ஸ்வேதா என்றார் மாணவி தூக்கிட்டு தர்களை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி … Read more

நீட் தேர்வில் தோல்வி – தற்கொலை செய்துகொண்ட மாணவி…!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள, திருமுல்லை வாயலை சேர்ந்த அமுதா என்பவர் அரசுப்பள்ளி தலைமை … Read more