திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் பேராதரவு உண்டு.! கீ.வீரமணி பேட்டி.!

திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் எங்கள் பேராதரவு இருக்கும். – திக தலைவர் கீ.வீரமணி பேட்டி. திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திக தலைவர் கீ.வீரமணி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், என்றும் ஒரே கொள்கையுடன் நான் பயணித்து வருகிறேன். திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் … Read more

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் விடியலுக்கு முன்பு வந்த வெள்ளியைப் போன்றது – கி.வீரமணி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை … Read more

பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்காக ஒரு அமைச்சரவையை உருவாக்கியுள்ளனர் – கீ.வீரமணி

பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்கு ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  சென்னை பெரியார் திடலில்  கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.  அப்போது பேசிய அவர், இதுவரையில் வந்த அமைச்சரவைகளில் பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்கு ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாள் ஆனால், இந்தியாவையே விற்று விடுவார்கள். அதிமுக உதவியால் பாஜக … Read more